Sakkraviyugam

September 11, 2026

பஹல்காம் தாக்குதலை மறக்காதீங்க.. காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து

டெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரிய வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவதாக கூறிய மத்திய அரசு அதனை செயல்படுத்தவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு பஹல்காம் தாக்குதல் மற்றும் அதன் விளைவான பிராந்திய பாதகாப்பு உள்ளிட்டவற்றை புறக்கணிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

Scroll to Top