நாடு முழுவதும் எட்டு வாரங்களுக்குள் தெரு நாய்களை பிடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
தெரு நாய்கள் பிடிப்பதைத் தடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு […]