12வது புத்தக திருவிழா தொடர்பான விழிப்புணர்வு பிரச்சார பணிகளை திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல்லில் நடைபெற உள்ள 12வது புத்தக திருவிழா தொடர்பானவிழிப்புணர்வு பிரச்சார பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்இ.ஆ.ப. ,அவர்கள் திண்டுக்கல் அங்கு விலாஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில்இன்று(04.08.2025) தொடங்கி […]