Sakkraviyugam

June 1, 2026

General

திருப்பூர் ” coffee with collector ” – நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை – அரசு பள்ளியில் பயின்று மருத்துவம் பயின்று வரும் முதலாம் ஆண்டு மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடல்.

மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மனிஷ் நாரணவரே இ.ஆ.ப., அவர்கள்இன்று (30.08.2025) திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக் கூட்டரங்கில் “coffee withcollector” என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி வாயிலாக அரசு […]

திருச்சியில் வியாபாரிகள் சில்லறை வணிகத்தில் கார்ப்பரேட் ஆதிக்கத்தை எதிர்த்து முற்றுகை போராட்டம் – உரிய தீர்வு கிடைக்காவிட்டால் போராட்டம் தீவிரமாகும் என எச்சரிக்கை

இந்தியாவில் சில்லறை வணிகத்தில் கோடிக்கணக்கான ஏழை மற்றும் சிறு, குறு நடுத்தர வணிகர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வேலையில்லா திண்டாட்டத்திற்கு மாற்றாக சுயதொழில் என்ற அடிப்படையில் இந்திய பொருளாதார […]

பழனியில் பத்திரிக்கையாளர் தாக்கப்பட்டதற்கு தமிழ்நாடு ரிப்போர்டர் சங்கத்தின் கோரிக்கைக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்த காவல்துறையினருக்கு நன்றி!

திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் அமர பூண்டி பள்ளிக்கூடத்தான் வலசு பிரிவு வடக்கு தெருவில், அனைவருக்கும் பொதுவான தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் தொட்டியில் மணியம்மாள் […]

Scroll to Top