திருப்பூர் ” coffee with collector ” – நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை – அரசு பள்ளியில் பயின்று மருத்துவம் பயின்று வரும் முதலாம் ஆண்டு மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடல்.
மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மனிஷ் நாரணவரே இ.ஆ.ப., அவர்கள்இன்று (30.08.2025) திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக் கூட்டரங்கில் “coffee withcollector” என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி வாயிலாக அரசு […]