பழனியில் பத்திரிக்கையாளர் தாக்கப்பட்டதற்கு தமிழ்நாடு ரிப்போர்டர் சங்கத்தின் கோரிக்கைக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்த காவல்துறையினருக்கு நன்றி!
திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் அமர பூண்டி பள்ளிக்கூடத்தான் வலசு பிரிவு வடக்கு தெருவில், அனைவருக்கும் பொதுவான தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் தொட்டியில் மணியம்மாள் […]