11, 12ஆம் வகுப்பு பள்ளி, கல்லூரி கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள்- திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மனிஷ் நாரணவரே தகவல்!
திருப்பூர் மாவட்டத்தில் 11, 12ஆம் வகுப்பு பயிலும் பள்ளி, கல்லூரிமாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில்ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பெற்று […]